Monday 19 April 2010
கிழித்தது யார்!
கடைசிப் பக்கம்
கிழிந்த நாவலில்
கொலை செய்தது யார்?
- தனசேகரன்.
கடைசிப் பக்கங்கள்
கிழிந்து போன
துப்பறியும் நவீனத்தை
தெரியாமல் எடுத்துப்
படித்திருக்கிறீர்களா?
அதுதான் வாழ்கை!
- அப்துல் ரகுமான்
கடைசிப் பக்கம்
கிழிந்த நாவலுக்கு
ஒருவர் மட்டுமா ஆசிரியர்!
- செல்வேந்திரன்
இப்படி கடைசிப் பக்கம் மட்டும் கிழித்தவர்களில் யார் முதலில் இந்த கடைசிப் பக்கத்தை கிழித்தது என்பது கிழித்தவருக்கு தான் வெளிச்சம்.
Subscribe to:
Post Comments (Atom)
nice
ReplyDelete